Saturday, September 20, 2008


காச்சல் வந்தபோது
இரவெல்லாம் மிகவும் கஸ்ட்டப்பட்டேன்
துண்டு துண்டாய் ஏதேதோ கனவுகள்
பாதியிரவில் எழுந்து
உன் நினைவுகளில்
எனை நுழைத்தேன்..
வேதனை மாறி மகிழ்ச்சி
உன்னுடன் பேசவேண்டும்என
தட்டுத்தடுமாறி தொலைபேசியை
தேடி எடுத்தேன்
தற்செயலாய் நேரம்பார்த்தபோது
நீ தூங்கிக்கொண்டிருப்பாய் எனதெரிந்தது...
காத்திருக்கிறேன் எப்போது விடியும் நமக்கு என

1 Comments:

Blogger Unknown said...

அழகான கவிதை

April 25, 2009 at 6:01 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home