ஏமாந்த என் காதல்
ஏமாந்த என் காதல்
என்றோ எழுதியகவிதை
பழையபாடப் புத்தக்த்தில்
முத்தாய் சிரித்தது
அன்றைய நினைவை அழைத்து வந்தது
பதினாறு வயதில்
பருவக்கோளாறில் அன்று கிறுக்கியது
மனதைத்தொட்டவளை
வர்ணித்து
இரவில் எழுதியது
இன்று சிரிக்கிறது
இதயம் கனக்கிறது
அது ஏமாற்றத்தின் எதிரொலிதான்
அழி;ந்துவிட்ட நினைவுகளை
மீட்டுவந்துவிட்டது
இல்லை
மறைத்துவைத்த நினைவுகளை
வெளிச்;சம் போட்டுவிட்டது
கண்களில் கண்ணீர்
.........ஆனாலும்
கவிதையின் நயம்
என்னை மெய்சிலிர்க்க வைத்தது
மகிழ்ந்தேன்.....
என் எழுத்துக்கு தனி அழகு கொடுத்த
அந்தக் காதலை எண்ணி.......
என்றோ எழுதியகவிதை
பழையபாடப் புத்தக்த்தில்
முத்தாய் சிரித்தது
அன்றைய நினைவை அழைத்து வந்தது
பதினாறு வயதில்
பருவக்கோளாறில் அன்று கிறுக்கியது
மனதைத்தொட்டவளை
வர்ணித்து
இரவில் எழுதியது
இன்று சிரிக்கிறது
இதயம் கனக்கிறது
அது ஏமாற்றத்தின் எதிரொலிதான்
அழி;ந்துவிட்ட நினைவுகளை
மீட்டுவந்துவிட்டது
இல்லை
மறைத்துவைத்த நினைவுகளை
வெளிச்;சம் போட்டுவிட்டது
கண்களில் கண்ணீர்
.........ஆனாலும்
கவிதையின் நயம்
என்னை மெய்சிலிர்க்க வைத்தது
மகிழ்ந்தேன்.....
என் எழுத்துக்கு தனி அழகு கொடுத்த
அந்தக் காதலை எண்ணி.......
1 Comments:
really amazing ...i never expected such tamilblogs could be...so good of u.very nice poems.wish u good luck and make more with efforts
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home